என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.
பெயர்: சுரேஷ்
வயது: 35
படிப்பு: ரொம்ப கொஞ்சம்
அனுபவம்: படிப்பை முடித்த கையோடு வேலைக்கு போய் 15 வருடங்கள் ஓடிவிட்டது. வித விதமான அனுபவங்கள். பத்து புத்தகம் போட்டாலும் தீராத, ரசனையான விஷயங்கள் நிறைய உண்டு. முடியும் போது இங்கே எழுத உத்தேசம்.
காதலிகள்: நிறைய உண்டு. நினைத்தாலே நெஞ்சம் கணக்கும் உறவுகள். கனவுகளை சுமந்தபடி திரிந்த, so what பருவம்...யதார்த்த வாழ்வின் சுமை அறியாத வயதில்
மனைவி: ஒன்றே ஒன்று தான் (போதுமடா சாமி)
குழந்தை: கடவுளின் ஆசி ( ஒரு குட்டி தேவதை)
தொழில்: பத்திரிக்கை நடத்துவது.
கோவை இமேஜெஸ் என்ற வார பத்திரிக்கையை நடத்தி வருகிறேன்.
பத்திரிக்கையை கோவை இமேஜெஸ் இணையத்தில் பார்க்கலாம்
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Friday, December 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...

-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.