வேலை செய்ய யாரும் தயாரில்லை ஆனால் வருமானம் மட்டும் வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் யாருமே உழைப்பதற்கு தயாரில்லை. படித்து விட்டு வேலை தேடுவோரின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது. ஆனால் வேலை கிடைத்தாலும் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமோ நேர்மையோ இருப்பதில்லை.
எண்ணத்தில் நேர்மை இல்லாத இளைய சமுதாயம் கண்டிப்பாக ஓட்டுக்கு பணம்
வங்கதான் செய்யும். கலாமின் கனவுகள் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. கனவு மெய்ப்பட நாமென்ன பாரதிகளா..
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Thursday, December 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...

-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.