எல்லா தமிழ் ப்ளாக்கரும் இனைய குப்பையை உற்பத்தி செய்பவர்கள் என்று சமணன் கடந்த வார விகடனில் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது குறித்து யாரவது எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லையா...சாதாரண விஷயத்துக்கெல்லாம் முஷ்டி மடக்குபவர்கள் இங்கு அதிகம் என்று கேள்விப்பட்டேன். எருமை மாடுமேல தானே மழை என்று ஒதுங்கி கொண்டார்களா..? தெரியவில்லை. (ஊதார சங்கை ஊதிட்டேன்)
அதுமட்டுமில்ல, புத்தக விழாவில் நடக்கும் எல்லா கேலி கூத்துகளையும் சேர்த்தே தான் கிழி கிழியென்று கிழித்திருந்தார். கண்டிப்பாக இவரும் ஒரு காலத்தில் ப்ளாக்கராக இருந்திருப்பார். ஒட்டு பிடிக்கும் கலாச்சாரத்தில் இவருக்கு உடன்பாடு இல்லாமல் வெளியேறி இருக்கலாம். ப்ளாக்கர் "ரசிகனிடம்" அதற்கான தந்திரங்கள் ஏராளம். கேட்டால் சொல்லிதந்திருப்பாரே... அதுக்குள்ளே same side கோல் போட்டுடீங்களே சமணன் சார்..!
ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா... ஒருவேளை இது "எதிர்கட்சிகளின் சதியோ" என்று யோசித்தேன்..ஆனால் அடுத்த ரிவிட்டு அங்கேயும் விழுந்திருக்கிறது. சமணன் நல்லவரா..கெட்டவரா...நல்லி குப்புசமியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் புத்தக காட்சி கேண்டீன் வடையை கூட விட்டு வைக்கலையே...முதல்ல தயவு செய்து அந்த கதையே படிங்க சாமி..
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Showing posts with label புத்தக விழா. Show all posts
Showing posts with label புத்தக விழா. Show all posts
Subscribe to:
Posts (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...

-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
போற போக்க பார்த்த வெகுவிரைவில் இது நடக்கும் போல தெரியுது...ரஜினியின் அமைதி யாரின் சிக்னலுக்காகவோ வெய்ட் பன்ற மாதிரி தெரியுது. சிக்னல் கிடைச்...