டை கட்டிய வெள்ளை சட்டை,
பட்டைபோட்ட காவி வேட்டி,
எல்லாம் நகர்கிறது...வேகவேகமாய்
சிவப்புக்கு நிதானித்து
வேகமாய் நகரும் வாகனங்கள்
உயிர் வலிக்க
மன்றாடிவிட்டேன்..
செவிசாய்க்க யாருமில்லை....
பசிக்கிறது
சோறு கிடைக்குமா....
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.