tag:blogger.com,1999:blog-8109558054575077560.post2322441928923142244..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-14492570068153821852011-03-11T00:53:46.540-08:002011-03-11T00:53:46.540-08:00விரைவில் நானும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க போகிறேன்
த...விரைவில் நானும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க போகிறேன் <br />தலைப்பு ரெடிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-28090351557860601032011-03-05T07:39:08.898-08:002011-03-05T07:39:08.898-08:00.200 விசிட்டர்ஸ் மட்டுமே வந்தார்கள். ஒரு சினிமா போ....200 விசிட்டர்ஸ் மட்டுமே வந்தார்கள். ஒரு சினிமா போஸ்ட் போட்டேன் 2000 விசிட்டர்ஸ் வந்து சூப்பர் ஹிட் ஆச்சு அந்தப்பதிவு//<br />உங்களைதாய்யா திட்டுறாரு..நீங்கதானே நமீதா பதிவர்?ம்..அண்ணே...சரியா சொன்னீங்க...இப்படித்தான் நாங்களும் ஹிட்டடிச்சோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-29678019582915730362011-02-25T02:57:01.674-08:002011-02-25T02:57:01.674-08:00டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?
http:...டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?<br /><br />http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-83138193167791203742011-02-21T06:38:03.767-08:002011-02-21T06:38:03.767-08:00நன்றி சேட்டைக்காரன்,
வாக்குகள் எப்படி விழுகிறது எ...நன்றி சேட்டைக்காரன்,<br /><br />வாக்குகள் எப்படி விழுகிறது என்று தெரிந்தபின் வாக்குகள் பெறவேண்டும் என்ற ஆசை எனக்கும் இல்லை. நல்ல பின்னூட்டங்களையே நானும் விரும்புகிறேன். சூப்பர், நல்லாஇருக்கு என்ற பின்னூட்டங்கள் ஒருவகையில் எரிச்சல் தான்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-33757756603915412962011-02-21T06:36:25.878-08:002011-02-21T06:36:25.878-08:00நன்றி கொக்கரக்கோ,
நானும் பொறுமை காக்கிறேன்..அதை எல...நன்றி கொக்கரக்கோ,<br />நானும் பொறுமை காக்கிறேன்..அதை எல்லை மீறாமல் இருந்தால் சரி. ஒருவகையில் பதிவுகள் அடுத்தவர்களை சென்று சேரவேண்டும் என்று நினைப்பது கூட ஒருவகையில் பேராசையாக தான் தெரிகிறது. எழுதுவது என் வேலை படித்தால் படி, படிக்காட்டி போ என்றிருக்க முடியவில்லை. முயற்சிக்கவேண்டும்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-11497338809703998082011-02-20T21:38:34.936-08:002011-02-20T21:38:34.936-08:00நண்பரே, உங்களது ஆதங்கங்கள் மிக நியாயமானவை. பிரபலமா...நண்பரே, உங்களது ஆதங்கங்கள் மிக நியாயமானவை. பிரபலமாகிற இடுகைகள் வாசிப்பவர்களின் ரசனையின் அளவுகோல்கள் அல்ல என்பது உண்மையே! பல சமயங்களில் பரிச்சயமான பதிவரின் இடுகைக்கு வாக்கு அளிப்பது ஒரு வாடிக்கையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.<br /><br />கக்கு மாணிக்கம் எழுதியிருப்பது மிக சரி. நான் எனது இடுகைகளுக்கு வாக்களிப்பதை விடவும், அதிக பின்னூட்டங்களையே விரும்புகிறேன். அதை எனதுவலைப்பூ முகப்பில் வேண்டுகோளாகவும் இட்டிருக்கிறேன். இப்படி என்னைப் போல பல பதிவர்கள் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், 'என் கடன் எழுதிக் கிடப்பதே,' என்று இருக்கிறார்கள்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-75100713488069504502011-02-20T21:31:59.963-08:002011-02-20T21:31:59.963-08:00நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதை நூறு சதவிகித...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதை நூறு சதவிகிதம் வழிமொழிகிறேன். ஓட்டு மற்றும் மறுமொழிகளைப் பற்றி கவலைப்படாமல், மனதிற்கு சரியென்று பட்ட கருத்துக்களை ஆபாச வார்த்தைகள் இல்லாமல், தனிநபர் அநாகரீக தாக்குதல் இல்லாமல் இரண்டு மாதமாக எழுதுகிறேன். மனம் நிறைவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் எதிர்பார்ப்பில்லை. ஓட்டுக்கள், மறுமொழிகள் குறைவாக இருந்தாலும், வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, ஒரு பதிவிட்டால் சராசரியாக 600 பேர் படிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. அதனால் பொருமை மட்டுமே அவசியம் என எண்ணுகிறேன். குப்பைகள் தானாகவே அகன்றுவிடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-65081834088698292342011-02-17T03:30:43.050-08:002011-02-17T03:30:43.050-08:00நன்றி பாரதி,
பெரும்பாலோரின் கருதும் அது தான்நன்றி பாரதி, <br />பெரும்பாலோரின் கருதும் அது தான்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-24029891704394027912011-02-17T01:25:41.940-08:002011-02-17T01:25:41.940-08:00//புதியவர்களை ஆதரித்தாலே பல கசப்புகள் குறையும் என்...//புதியவர்களை ஆதரித்தாலே பல கசப்புகள் குறையும் என்பது தான் உண்மை. சரியான பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்தால் குப்பைகள் தன்னால் விலகிவிடும்//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-29469666673473089162011-02-17T00:46:55.203-08:002011-02-17T00:46:55.203-08:00தங்களின் வருகைக்கு நன்றி,
உங்களை எப்படி பெயரிட்டு ...தங்களின் வருகைக்கு நன்றி,<br />உங்களை எப்படி பெயரிட்டு அழைப்பதுஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-15746307633304964392011-02-17T00:15:05.849-08:002011-02-17T00:15:05.849-08:00இது தேவையான ஒரு பகிர்வு தான் நண்பரே...இது தேவையான ஒரு பகிர்வு தான் நண்பரே...Anonymoushttps://www.blogger.com/profile/05201722837712385534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-59888715711906273282011-02-17T00:12:23.966-08:002011-02-17T00:12:23.966-08:00உங்களின் தொடர்ந்த பதிலுக்கும் அன்பிற்கும் நன்றி இக...உங்களின் தொடர்ந்த பதிலுக்கும் அன்பிற்கும் நன்றி இக்பால் செல்வன் <br />" ஒத்தக் கருத்துடைய தோழர்களோடு மனம் புலுங்காமல் நட்பைப் பேணும் போதும் நல்ல எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம் என்றதும் இன்ட்லியில் வோட்டும், தமிழ்மண நட்ச்சத்திரமும் இல்லை. தாங்கள் எழுதும் விசயம் சமுதாயத்தில் இம்மி அளவேனும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தால் அதுவே ஒரு பதிவருக்கான அங்கீகாரம்."<br /><br />ஒத்த கருத்துடைய நண்பர்களுக்ககதான், அவர்களை இனம் கண்டுகொள்ளத்தான் இந்த பதிவை எழுதினேன். இதுகுறித்து தமிழ்மணம் நிர்வாகிகளுடன் கலந்துரயாடியதற்கு என் நன்றி. யாரையும் நோகவைப்பது என் எண்ணமில்லை. நல்ல எழுத்துகள் நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பது தான் என்போன்றோரின் அவா. <br />இப்பதிவிற்கு வந்த பின்னூட்டமும், மெயில் தகவல்களும் என்னை உற்சாகபடுதுகின்றன. அனைவருக்கும் என் நன்றி. விரைவில் நல்ல மாற்றம் வரும் என்று நம்புகிறேன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-33427933367208250882011-02-16T23:32:04.490-08:002011-02-16T23:32:04.490-08:00நன்றி ராபின்,
ஒரு முகம் தெரியாத நபர் அவ்வளவு அக்கற...நன்றி ராபின்,<br />ஒரு முகம் தெரியாத நபர் அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்கள் ஒரு இணைய திரட்டியை ஆரம்பித்து சேவை செய்யலாமே என்று இருக்கிறார். <br />நம்புகிறேன் அவர் எந்தொரு இணையதளத்தையும் நிர்வாகியும் இல்லை என்று. விரைவில் முயற்சிக்கிறேன் நண்பரேஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-79881234057446201992011-02-16T23:27:16.551-08:002011-02-16T23:27:16.551-08:00திரட்டிகள் மூலமாகத் தான் நல்லப் பதிவுகள் வெளிவரும்...திரட்டிகள் மூலமாகத் தான் நல்லப் பதிவுகள் வெளிவரும் என்பதில்லை. பொதுவாக நான் வலைப்பதிவுகளைப் படிப்பது திரட்டிகள் ஊடாக இல்லை மாறாக கூகிள் ப்ளாக் சேர்ஜ் மூலமாவே !!! அதே போல நல்ல தரமான எழுத்துக்ளைத் தொடர்ந்து எழுதும் போதும், ஒத்தக் கருத்துடைய தோழர்களோடு மனம் புலுங்காமல் நட்பைப் பேணும் போதும் நல்ல எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம் என்றதும் இன்ட்லியில் வோட்டும், தமிழ்மண நட்ச்சத்திரமும் இல்லை. தாங்கள் எழுதும் விசயம் சமுதாயத்தில் இம்மி அளவேனும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தால் அதுவே ஒரு பதிவருக்கான அங்கீகாரம். தமிழ்ச்சர இணைய நிர்வாகத்திடம் இதுகாறு பேசினேன். நல்ல எழுத்துக்களை இன்னும் கூடுதலாக தேடி மீள்பதிவு செய்வதாக கூறினார்கள். இதனால் பல பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கலாம் அல்லவா?<br /><br />திரட்டிகள் யாவுக்கும் பணம் பண்ணும் ஆசை இருப்பினும், திரட்டிகளால் பெரும் பணம் சம்பாதிப்பது கடினம். தமிழ்மணம் கொஞ்சம் பணம் பண்ணுகிறது ஆனால் அதுவும் திரட்டி நடத்துவதற்கே போதாது !!!இக்பால் செல்வன்http://www.tamilcharam.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-6054871871661663142011-02-16T20:36:02.015-08:002011-02-16T20:36:02.015-08:00உங்கள் அளவிற்கு எனக்கு வேகம் போதவில்லை. இப்போது தா...உங்கள் அளவிற்கு எனக்கு வேகம் போதவில்லை. இப்போது தான் நான் விழித்துக்கொண்டேன் என்று வைத்து கொல்லேங்களேன் ராஜ நடராஜன் <br /><br />நன்றி ரியாஸ் உங்கள் வருகைக்குஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-53702127404954135892011-02-16T20:10:53.465-08:002011-02-16T20:10:53.465-08:00//விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணை...//விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். // ஏற்கனவே குப்பைத் தொட்டியைப் போலத்தான் இருக்குது. ஒரு சில நல்ல பதிவுகளை இந்த குப்பைகளை விலக்கித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-43345729411758162452011-02-16T19:34:04.497-08:002011-02-16T19:34:04.497-08:00நண்பர் சண்முகவேலின் வருகைக்கு நன்றி. நானும் இரண்ட...நண்பர் சண்முகவேலின் வருகைக்கு நன்றி. நானும் இரண்டு வருடங்கள் என் வேலையை பற்றி மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனாலும் பொருத்தமில்லாத பதிவுகளுக்கு கிடைக்கும் ஆரவாரம் கொண்டு பொறுக்க முடியாமல் தான் இந்த பதிவை எழுதினேன். <br /><br />வருண் நீங்கள் சொல்வதும் உண்மை தான். ஆனால் இதற்க்கு என்ன தான் தீர்வு. குப்பைகளை அனுசரித்து போவது தான் ஒரேவழியா..?ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-51333765961390346512011-02-16T12:34:21.641-08:002011-02-16T12:34:21.641-08:00//உங்களின் கருத்துக்கு நன்றி. சேவை அடிப்படையில் யா...//உங்களின் கருத்துக்கு நன்றி. சேவை அடிப்படையில் யாரும் பதிவுகளை திருட்டும் வேலைகளை செய்வதில்லை. எல்லோருக்கும் ஒரு வியாபார நோக்கம் இருக்கவே செய்கிறது. தகுதியான இணையதளங்கள் தான் நீடித்திருக்கும். //<br />neengal aen oru thiratti aarambiththu nandraaga sambaathiththu saevai seiya koodaathu?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-15444434407454778512011-02-16T11:19:13.999-08:002011-02-16T11:19:13.999-08:00நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனாலும் நீங்கள் சொல்வது ...நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனாலும் நீங்கள் சொல்வது போல் சினிமா பற்றி நடிகைகள் பற்றி எழுதும் பதிவுகள்தான் அதிகம் பேரால் நோக்கப்படுகிறதென்பது உண்மை,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-81574629494996751222011-02-16T10:59:26.167-08:002011-02-16T10:59:26.167-08:00இரண்டு வருஷமா தமிழ்மணத்தில் குப்பை கொட்டியும் இப்ப...இரண்டு வருஷமா தமிழ்மணத்தில் குப்பை கொட்டியும் இப்பத்தான் வேண்டுகோள் விடறீங்களா?<br /><br />நானெல்லாம் பின்னாடி வர்ற ஆளுக என்னை சீக்கிரம் கீழே பிடிச்சு தள்ளிடறாங்கன்னு தமிழ்மணத்துகிட்ட சீன் போட்டவனாக்கும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-13470433821666523062011-02-16T10:46:23.371-08:002011-02-16T10:46:23.371-08:00பொதுவாக சூடான இடுகைகள்பற்றித்தான் இதுபோல் குற்றச்ச...பொதுவாக சூடான இடுகைகள்பற்றித்தான் இதுபோல் குற்றச்சாட்டுக்கள் வரும். அதனால் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சூடான இடுகைகளை தூக்கிவிட்டார்கள்.<br /><br />சூடான இடுகையை தூக்கிவிட்டு வாசகர் பரிந்துரைக்கு முக்கியம் கொடுத்தார்கள். இதிலும் நீங்கள் கூறுவதுபோல பல பிரச்சினைகள் வந்தன. பதிவர்கள் ஒருவருக்கொருவர் ஓட்டுப்போட்டு (தரத்தைப் பார்க்காமல், நட்பை மட்டும் முதன்மையாகக் கொண்டு) கொண்டார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன! மறுபடியும் இன்னொரு தலைவலி!<br /><br />இதுக்கு சூடான இடுகையே தேவலாம்போலனு மறுபடியும் சூடான இடுகையையும் கொண்டு வந்துவிட்டார்கள்!<br /><br />இது பெரிய பிரச்சினைங்க. கடவுளே வந்தாலும் இதற்கு "நல்லதொரு" தீர்வு கொண்டு வருவது கடினம் என்பது தமிழ்மணம் நிர்வாகிகள் கற்ற பாடம் னு நான் நம்புறேன்.<br /><br />நீங்க சொல்கிற ஆலோசனை மிகவும் வம்பானது. பிரச்சினையானது. எல்லோரும் தமிழ்மண நிர்வாகிகளை "நடுநிலைமை" இல்லை என்று சொல்ல ஆரம்பித்து விடுவாங்க! உங்களைப்போல் எல்லோரும் நிர்வாகிகள் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. மேலும் நிர்வாகிகள் இந்த வேலை செய்ய இஷ்டப்பட மாட்டாங்க. அவங்களுக்கு இதைவிட முக்கிய அலுவல்கள் இருக்கும்> :)<br /><br />அதனால் அப்படியே ஃப்ரீயா விட்டுடுங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-27313475284845348102011-02-16T09:14:20.658-08:002011-02-16T09:14:20.658-08:0068 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.விவசாயிகள் தற்கொலை,ப...68 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.விவசாயிகள் தற்கொலை,பெண்கள் பிரச்சினை,இளைஞர் பிரச்சினை,போலி மருத்துவர்கள்,பாலியல் தொல்லைகள்,குழந்தை தொழிலாளர்கள் என்று இன்று மாணவிகள் தற்கொலை பற்றியபதிவும்,அதிகபட்சம்,நான்கு கமெண்ட்,நான்கு ஓட்டுக்களுக்கு மேல் இல்லை.நான் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை.எனக்கு நேரம் இருந்தால் எழுதுகிறேன்.படிக்கிறேன்.இந்த நிலையிலும் நான் எதிர்பாராமல் இந்தவார தமிழ்மணத்தில் 15-வது இடம்.உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்.எந்த நல்ல பேச்சாளரும் ஆயிரம் பேர் இருந்தால்தான் பேசுவேன் என்று சொல்வதில்லை.பத்து பேர் என்றாலும் நம்முடைய கருத்து தெளிவாக போய் சேரவேண்டும் அவ்வளவே.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-25598255323929281152011-02-16T06:46:21.628-08:002011-02-16T06:46:21.628-08:00டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேரிக...டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேரிகளா?<br /><br />http://arulgreen.blogspot.com/2011/02/blog-post.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-84015857647669247952011-02-16T05:59:30.285-08:002011-02-16T05:59:30.285-08:00நன்றி அம்பிகா,
நன்றி தமிழ் தோட்டம் யுஜின்
நன்றி மா...நன்றி அம்பிகா,<br />நன்றி தமிழ் தோட்டம் யுஜின்<br />நன்றி மாணிக்கம்<br /><br />புதியவர்களை ஆதரிப்பது ஒன்று தான் குப்பை பதிவுகளை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-53159647621801071812011-02-16T04:26:54.342-08:002011-02-16T04:26:54.342-08:00நன்றி ஜோதிஜி,
ஆனால் திரட்டிகள் சேவை மனப்பான்மையோடு...நன்றி ஜோதிஜி,<br />ஆனால் திரட்டிகள் சேவை மனப்பான்மையோடு செயல்படுகின்றன என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் எதிர்கால திட்டம் என்னவோ பணம் கொழிக்கும் இணையதளமாக மட்டற்ற வேண்டும் என்பது தான். இரண்டு வரடதிற்கு முன் இருந்த இணையதளம் வெறும் இப்போது இருப்பது வேறு. பல வணிக ரீதியான விளம்பரங்கள் தமிழ் மணத்தில் கூட பார்க்க முடிகிறது.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.com