tag:blogger.com,1999:blog-8109558054575077560.post3353817159879019770..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: சொந்த கால்ல நில்லுன்னு சொன்னதுக்கு அர்த்தம்...!!ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-8178620460185802052010-02-04T20:20:32.023-08:002010-02-04T20:20:32.023-08:00உங்கள் வெளிப்படையான பின்னூட்டத்திற்கு நன்றி ஜோதி. ...உங்கள் வெளிப்படையான பின்னூட்டத்திற்கு நன்றி ஜோதி. நீங்கள் கொடுத்துள்ள <br />இணைய பக்கங்களை பார்த்தேன். முதலில் கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் <br />விரிவாக கட்டுரையை தொகுத்திருக்க முடியும். <br /><br />நீங்களும் இன்னொரு கட்டுரையை எழுதலாம் என்று தான் நினைக்கிறேன். <br />எதிர்பார்கிறேன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-78164950214897885342010-02-04T09:33:10.334-08:002010-02-04T09:33:10.334-08:00இதே தலைப்பில் நான் எழுதலாம் என நினைத்தேன்,.. நீங்க...இதே தலைப்பில் நான் எழுதலாம் என நினைத்தேன்,.. நீங்கள் எழுதிவிட்டதால் என் சார்பாக கொஞ்சம் விளக்கம்<br /><br />1. நான்கு காலில் நடப்பத்ற்கும் இரண்டு காலில் நடப்பதற்கும் செலவழிக்கும் ஆற்றலில் மிக வித்தியாசம் உள்ளது. இதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு உள்ளது. 75% சதவீதம் வரை தங்கள் ஆற்றலில் இதனால் நாம் சேமிக்கிறோம். பின்னால் உள்ள இணைப்பு கண்டிப்பாக நண்பர்களுக்கு பலனளிக்கும்<br /><br />http://www.sciencedaily.com/releases/2007/07/070716191140.htm<br /><br />http://www.sciencedaily.com/releases/2007/07/070720111226.htm<br /><br />http://ngm.nationalgeographic.com/2006/07/bipedal-body/video-interactive<br /><br />2.முன் காலத்தில் ஏற்பட்ட சூழ்னிலை மாற்றம் காரணமாக மரம் செடிகள் அழிந்தது. இதனால் விலங்குகள் நீண்ட தூரம் பயனிக்க நேர்ந்தது. அப்போது ஏற்பட்ட இந்த ஆற்றல் பலன், தொலை தூரத்தில் இருந்து வரும் ஆபத்தை நின்ற நிலையில் சீக்கிரம் கண்டு கொள்ளும் வசதி காரணமாக நான்கு காலில் இருந்து மனிதன் இரண்டு காலிற்கு மாற்றம் அடைந்தான்.<br /><br />http://www.youtube.com/watch?v=mDoontpXm54<br /><br />நல்ல கட்டுரை. இது போன்று அடுத்தவருக்கு பலனுள்ள கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள். மிக்க நன்றிjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-1549638708336907522010-02-04T01:24:52.937-08:002010-02-04T01:24:52.937-08:00நன்றி வால் பையன்.
இது நல்ல பதிவு என்பதால் தான், ய...நன்றி வால் பையன்.<br /><br />இது நல்ல பதிவு என்பதால் தான், யாரும் பரிந்துரைக்கவில்லை போலிருக்கிறதுஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-57357353200241138012010-02-03T23:22:05.350-08:002010-02-03T23:22:05.350-08:00உணவை எடுத்து செல்ல கைகள் அவசியபட்டிருக்கலாம், மேலு...உணவை எடுத்து செல்ல கைகள் அவசியபட்டிருக்கலாம், மேலும் மரமேற கைகளின் அமைப்பு மிக முக்கியம்!<br /><br />நல்ல பகிர்வு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-78936290327383751662010-02-03T02:50:42.169-08:002010-02-03T02:50:42.169-08:00ஆராய்ச்சிக்கான விஷமெல்லாம் படிக்க ஆளில்லை, ரம்பா ம...ஆராய்ச்சிக்கான விஷமெல்லாம் படிக்க ஆளில்லை, ரம்பா மேட்டரும், பதிவர்களுக்கு கொம்பு சீவிய மேட்டரும் தான் இங்கே சக்கை போடு போடுகிறதுஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-9430631076487950662010-02-03T02:38:10.736-08:002010-02-03T02:38:10.736-08:00ஆராய்ச்சிக்கான விசயமெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறத...ஆராய்ச்சிக்கான விசயமெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறது.ரம்பா கல்யாணம் இங்க கொண்டு வந்து விட்டுருச்சு.<br /><br />தகவலுக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-35675561432096073072010-02-02T05:49:49.572-08:002010-02-02T05:49:49.572-08:00நன்றி துளசி கோபால்நன்றி துளசி கோபால்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-37642966072541601612010-02-02T05:44:57.499-08:002010-02-02T05:44:57.499-08:00சூப்பர்!சூப்பர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-7826849360226384812010-02-02T05:37:45.210-08:002010-02-02T05:37:45.210-08:00உண்மை தான் நண்பரேஉண்மை தான் நண்பரேஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-50335922972691922702010-02-02T05:36:22.405-08:002010-02-02T05:36:22.405-08:00அப்படியா? ஆச்சரியமா இருக்கு?!!!அப்படியா? ஆச்சரியமா இருக்கு?!!!அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-87711219125620703272010-02-02T04:57:03.319-08:002010-02-02T04:57:03.319-08:00Good one. thanks to sharing.Good one. thanks to sharing.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-51205852524449804902010-02-02T04:33:26.635-08:002010-02-02T04:33:26.635-08:00நன்றி ஹேமாநன்றி ஹேமாஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-47809298226729982722010-02-02T04:25:45.544-08:002010-02-02T04:25:45.544-08:00அட.. எஙக்ளை நாங்களே தேடுறமாதிரி நல்ல தேடுதல் சிரிக...அட.. எஙக்ளை நாங்களே தேடுறமாதிரி நல்ல தேடுதல் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சுது சிவம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com