Friday, October 22, 2010

மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.

ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.
தொடர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட மனத்தொய்வும், சலிப்பும் படிப்பதற்கும்
எழுதுவதற்கும் மனமில்லாமல் போனது...என்ன பெரிசா சொல்லிடபோறோம்
என்ற உறுத்தல் வேறு..

எவ்வளவு பெரிய சாதனையாளனாக இருந்தாலும், வீட்டுக்காரிக்கு புருஷன் தான்..குழந்தைக்கு தகப்பன் தான். பணம் சம்பாதிப்பது தான் மரியாதை....பணத்தை திங்க முடியாது தான். ஆனால் பணம் இல்லாமலும் திங்க முடியாது. எல்லாத்துக்கும் பணம் வேண்டும்...?

சில கசப்புகள் வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. அதில் ஆண்களின் கண்ணிர்கதைகளும் பல உண்டு...

மற்றபடி நண்பர்கள் அனைவரும் நலமா...அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

11 comments:

  1. பாஸ்!
    அன்புக்கு தோல்வியே கிடையாது.
    தோல்வி தொட்டிலில் தூங்கிப்போய் விட்டால் அது சமாதி. காலுதைத்து கையுதைத்து முகம் சிவக்க அழுங்கள். வெற்றி அன்னை வந்து வாரி அணைப்பாள். வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  2. உண்மைதான் தோழரே...
    சாமாதி போன்ற நிலையில் இருந்து தான் மீண்டிருக்கிறேன்.
    இறப்பை அனுபவிப்பதும் ஒரு சுகம் தான்.

    ReplyDelete
  3. நலம் தான்.
    நன்றி ஜோதிஜி...!

    ReplyDelete
  4. பணத்தை திங்க முடியாது தான். ஆனால் பணம் இல்லாமலும் திங்க முடியாது. - உண்மைதான்

    ReplyDelete
  5. வாருங்கள் ஜீவன்.மீண்டும் எழுத வந்திருப்பதே நீங்கள் தோல்விகளால் துவண்டு விடவில்லை என்பதைக் காட்டுகிறது.உற்சாகமாக எழுதுங்கள்.
    நல் வரவு.

    ReplyDelete
  6. நன்றி ஸ்ரீநிவாசன்,
    நன்றி சென்னை பித்தன்
    நன்றி சர்புதீன்

    ReplyDelete
  7. veelvathu thavaralla.veelntha pin elaamal irunthaal athuthaan thavaru.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...